முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் – சி.வி.

Posted by - September 1, 2020
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ்…
Read More

20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்

Posted by - September 1, 2020
20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில்…
Read More

யாழில் விசேட சுற்றிவளைப்பு – பலர் கைது!

Posted by - September 1, 2020
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர்  மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்  – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே…
Read More

பிரபல இணையத்தள ஆசிரியர் சதுரங்க டி அல்விஸ் கைது; மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டது

Posted by - August 31, 2020
இணையத்தள ஆசிரியரான டெஸ்மன்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - August 31, 2020
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட  காலமாக  சிறைகளில்…
Read More

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

Posted by - August 31, 2020
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84)…
Read More

ஹெகலியவின் கருத்து தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்துவரும் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு – யஸ்மின் சூக்கா

Posted by - August 31, 2020
காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த மக்கள்!

Posted by - August 30, 2020
சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், இலங்கைப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த…
Read More

யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம்

Posted by - August 30, 2020
கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…
Read More

பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆனந்த சங்கரி

Posted by - August 30, 2020
விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் வெளிப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின்…
Read More