படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள்! -க.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 8, 2020
படிப்பை தொடர முடிந்திருந்தால் புலிகள் அமைப்பில் இருந்த அறிவாளிகள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?

Posted by - September 8, 2020
“பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும்  மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக  தேசிய தலைவர்…
Read More

20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளும்; சுரேஸ் பிறேமச்சந்திரன்

Posted by - September 8, 2020
இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின்…
Read More

நான்காம் நாளாக (07/09/2020)இன்று மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .

Posted by - September 7, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார…
Read More

இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது

Posted by - September 5, 2020
இன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்
Read More

மணிவண்ணன் உடனடியாக இடைநிறுத்தம், கட்சிப் பெயரை அவர் பயன்படுத்த முடியாது! – கஜேந்திரகுமார் அறிவிப்பு

Posted by - September 5, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உடனடியாக வி.மணிவண்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இனிமேல் மணிவண்ணன் இயக்கத்தின் பெயரை பாவிக்க முடியாது என்று…
Read More

இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்துடன் நேரடியாக பேசத்தயாராக இல்லை- சிவாஜிலிங்கம்

Posted by - September 5, 2020
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேசத்தயாராக இல்லை என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More

நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை கீழிறக்கும்-தமிழ் பிரதிநிதிகள் மௌனிகளாகிவிட்டனர்- சி.வி.

Posted by - September 5, 2020
நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மலேஷிய பிரதமர் மகாதீர் அதிரடி அறிவிப்பு

Posted by - September 5, 2020
தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு…
Read More

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில்ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது.

Posted by - September 4, 2020
ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை…
Read More