நான்காம் நாளாக (07/09/2020)இன்று மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .

433 0

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தும் நான்காம் நாளாக (07/09/2020)இன்று அன்வேர்பன் மாநகரில் உள்ள மாவீரர் கல்லறையில் இருந்துஇயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் மனிதநேய ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி மாவீரர் துணையுடன் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”