நிலையவள்

உலக வங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்ட சிற்அங்காடி முதல்வரினால் திறந்து வைப்பு

Posted by - July 30, 2017
நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 13 மில்லியன் ரூபா  நிதி உதவியுடன் யாழ் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட 76 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய சிறிய சந்தை தொகுதி இன்றைய தினம் வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை…
மேலும்

அரசியலுடன் தொடர்பற்றவர்களை பழிவாங்காதீர்கள்- நாமல் ராஜபக்ஷ

Posted by - July 30, 2017
அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசியலுடன் தொடர்பற்ற குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைக்க வேண்டாம் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரியுள்ளார். தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

Posted by - July 30, 2017
முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மு. குகதாசன்…
மேலும்

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதி வழங்கிவைப்பு

Posted by - July 30, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான செயலணியின் வேலைத்திட்டங்களின் முதலாவதாக வீடமைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று காலை 1 0 மணிக்கு நீராவிப்பிட்டி மேற்கு பொதுநோக்கு  மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் சுமார் 8 இலட்சம் பெறுமதியான 128 குடும்பங்களுக்கான…
மேலும்

65 ஆயிரம் பேர் ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமை

Posted by - July 30, 2017
நாடு பூராகவும் ஹெரோயின் போதை பொருளுக்கு 65 ஆயிரம் பேர் அடிமையாகியுள்ளதாக  மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அறியவந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையானவர்களை, பழையநிலைக்கு மாற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு குறித்த…
மேலும்

பன்னல – கொஸ்கஹ சந்தியில் உந்துருளி மீது வேன் மோதி கோர விபத்து!

Posted by - July 30, 2017
பன்னல – கிரிஹுல்ல – கொஸ்கஹ சந்தியில் வேன் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து உந்துருளியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் , உந்துருளியில் பயணித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பன்னல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் வாகனத்தின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த…
மேலும்

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிப் பொருட்கள்

Posted by - July 30, 2017
யாழ்ப்பாணம், காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிப் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பாவனைக்கு உதவாத வெடிப்பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தி கொண்டிருந்த பிரதேச மக்கள்…
மேலும்

14.08.2016 செஞ்சோலை படுகொலை நெஞ்சம் மறக்குமா- யேர்மனி தலைநகரத்தில் நினைவேந்தல்

Posted by - July 29, 2017
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட சம்பவம். தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட்…
மேலும்

யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாபமாக பலி..!

Posted by - July 29, 2017
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்தபோது புகையிரதக்…
மேலும்

துறைமுக ஒப்பந்தம் சட்டவிரோதம்- தேசிய சுதந்திர முன்னணி

Posted by - July 29, 2017
மாகம்புர துறைமுக உடன்படிக்கை சர்வதேச சட்டம் மற்றும் உள்நாட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அமைய சட்டவிரோதமானது என தேசிய சுதந்திர முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள விடயங்கள் பரஸ்பர விரோதமாக இருப்பதாகவும் அக்கட்சியின் பிரதித் தலைவர், பாராளுமன்ற…
மேலும்