65 ஆயிரம் பேர் ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமை

221 0

நாடு பூராகவும் ஹெரோயின் போதை பொருளுக்கு 65 ஆயிரம் பேர் அடிமையாகியுள்ளதாக  மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அறியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையானவர்களை, பழையநிலைக்கு மாற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குமார கிதலவஆரச்சி தெரிவித்துள்ளார்.

Leave a comment