உலக வங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்ட சிற்அங்காடி முதல்வரினால் திறந்து வைப்பு

226 0
நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 13 மில்லியன் ரூபா  நிதி உதவியுடன் யாழ் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட 76 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய சிறிய சந்தை தொகுதி இன்றைய தினம் வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாநகர  சபை ஆணையாளர் , யாழ் வணிகர் சங்கத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment