ஜெனிவா ஆரம்பமாக முன்னர் கோதபாயவை சந்திப்பதற்கு சம்பந்தன் விரும்புவது ஏன்?

Posted by - August 21, 2021
1978க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று தெரிவித்த எந்த அரசும் அதனைச் செய்யவில்லை. மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு…
Read More

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?

Posted by - August 20, 2021
பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன.…
Read More

காபுல் விமானநிலையத்திலிருந்து பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நான் எவ்வாறு தப்பினேன்-ஆப்கான் பத்திரிகையாளர் ரமீன் ரஹ்மான்

Posted by - August 19, 2021
தலிபான் காபுலை கைப்பற்றிய தினம், ஜேர்மனியிலிருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்புடன் ஆரம்பமானது.
Read More

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?

Posted by - August 14, 2021
ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை…
Read More

இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம்

Posted by - August 13, 2021
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மெய்நிகர் நாணயம் தொடர்பான குற்றச்செயல் களை கையாளும் நீதி அமைச்சர் அலி சப்ரிகூறுகிறார்

Posted by - August 12, 2021
*2016 க்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளும் இந்த ஆண்டு முடிவடையும்.  *முஸ்லி ம் திருமண…
Read More

ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ?

Posted by - August 10, 2021
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த…
Read More

இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொ லி ஸ் துஷ்பிரயோகம்அதிகரிப்பு மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது

Posted by - August 8, 2021
கோவிட் -19 தொற்றுநோய் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையில் இலங்கைபொலிஸார் அதிகளவில் ஆட்களை துஷ்பிரயோகம் செய்வதாக…
Read More

ஊசிக் கார்ட்

Posted by - August 7, 2021
“எதிர்வரும் வாரம் முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடற்றொழிலுக்கு சொல்வதாயின் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” இது கடந்த கிழமை…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது, அது நீதி முறைமைக்கும் முரணாகும் ; பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்

Posted by - August 5, 2021
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை.…
Read More