பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.காணொளி இணைப்பு

Posted by - February 15, 2021
8ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணச் செயற்பாட்டாளர்கள்…
Read More

இனத்திற்காய் பயணிக்கும் உங்கள் நோக்கத்துடன் இணைந்திருப்போம்.

Posted by - February 14, 2021
தொற்றுநோய் அச்சுறுத்தலையும் கடும் குளிரையும் வென்றபடி பயணிக்கும் மனிதநேயப் போராளிகளுக்கு வாழ்த்துக்கள். எமது மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதி…
Read More

இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்

Posted by - February 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள…
Read More

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறவே வடக்கில் 3 தீவுகளை இலங்கை சீனாவுக்கு வழங்கியது

Posted by - February 14, 2021
ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய…
Read More

தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும் நெருப்பு வரிகள்….

Posted by - February 14, 2021
தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும்…
Read More

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல- ஸ்டீபன் ராப்

Posted by - February 14, 2021
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்பு தூதுவர்…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவராக பொப் ரே தெரிவு-இலங்கைக்கு மேலும் நெருக்கடி

Posted by - February 14, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனேடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின்…
Read More

கஜேந்திரகுமார், கஜேந்திரனுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - February 14, 2021
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்…
Read More

தமிழர்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகர செயற்படுகிறார்- கஜேந்திரன்

Posted by - February 14, 2021
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற…
Read More

தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி காலமானார்!

Posted by - February 14, 2021
பிரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில் நேற்று (13.02.2021) சனிக்கிழமை…
Read More