உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களால் எதனைச் சாதிக்க முடியும்?-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - May 4, 2020
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்…
Read More

சிறிலங்காவில் தரமற்ற முக கவசம் கிருமி தொற்று நீக்க திரவ உற்பத்திகளுக்கு எதிராக வழக்கு!

Posted by - May 4, 2020
சிறிலங்கா சந்தையில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த கிருமி தொற்று நீக்கி திரவம் மற்றும் முக கவசங்களை தேடி இன்று…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகிறார் சம்பிக்க ரணவக்க!

Posted by - May 4, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்று  சிறிலங்கா பாதுகாப்பு படையினருக்கு பரவியமைக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தற்போதைய…
Read More

சிறிலங்காவின் கொட்டகலையில் மதுபான விற்பனை நிலையம் உடைப்பு…

Posted by - May 4, 2020
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலை…
Read More

சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

Posted by - May 4, 2020
சிறிலங்கா அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி…
Read More

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது – கம்மன்பில

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் விடுமுறைத் தினங்களில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது என ஆளும் தரப்பு முன்னாள்…
Read More

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை – மீண்டும் கூடி கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

Posted by - May 4, 2020
வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

சிறிலங்காவில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபரை தடுத்து…
Read More

சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!-மஹிந்த

Posted by - May 4, 2020
பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று…
Read More

தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

Posted by - May 4, 2020
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More