பாடசாலைகளில் தனிமைப்படுத்த மாட்டோம் – கமால்

Posted by - April 30, 2020
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும்.
Read More

கத்திக் குத்தில் 13 வயது சிறுமி காயம்; தந்தை கைது

Posted by - April 30, 2020
கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்…
Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

Posted by - April 30, 2020
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P…
Read More

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

Posted by - April 30, 2020
எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

சிறிலங்காவில் சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல்…
Read More

சிறிலங்காவில் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழிவடையும் அபாயமுள்ளதாக தெரிவிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின்…
Read More

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!

Posted by - April 30, 2020
பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர்  கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும்…
Read More

சிறிலங்காவில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

தமிழர் கல்வி தொடர்பில் சமூக அக்கறை அவசியம் – வி.ஜனகன்

Posted by - April 30, 2020
கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More