ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - April 29, 2020
 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவில்கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 619 ஆக…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

இலங்கை மின்சார சபை நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாயை சேமிக்கலாம்- மஹிந்த அமரவீர

Posted by - April 28, 2020
உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592ஆக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக…
Read More

சிறிலங்காவில் மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.!

Posted by - April 28, 2020
சிறிலங்காவில்  மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!

Posted by - April 28, 2020
சிறிலங்கா அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை…
Read More

சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட மதரஸாக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட…
Read More