சிறிலங்காவில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

தமிழர் கல்வி தொடர்பில் சமூக அக்கறை அவசியம் – வி.ஜனகன்

Posted by - April 30, 2020
கல்வியில் தமிழர் தரப்பு பின்னோக்கிச் செல்வது தொடர்பாகச் சமூக ரீதியான அக்கறை வலுப்பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோமாட்டோம்!-ரணில்

Posted by - April 30, 2020
கொவிட் – 19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான சட்ட அங்கீகாரத்துக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது தற்போதைய…
Read More

சிறிலங்காவில் நாளை இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

Posted by - April 29, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு

Posted by - April 29, 2020
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த சிறிலங்கா அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில்…
Read More

சிறிலங்காவில் அத்தியாவசிய சேவைக்கான ஊரடங்கு அனுமதிபத்திரக் காலம் நீடிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவின் அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிக் காலம், மே மாதம் 31ஆம்…
Read More

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

Posted by - April 29, 2020
வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் மேலும் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More