சிறிலங்காவில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - May 27, 2020
சிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More

ராஜிதவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உத்தரவு

Posted by - May 27, 2020
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.…
Read More

முச்சக்கரவண்டி ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Posted by - May 26, 2020
தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (26)  காலை வீதியை விட்டு விலகி…
Read More

சிறிலங்காவில் வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கறுஞ்சிறுத்தை

Posted by - May 26, 2020
சிறிலங்கா மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட  அரிய வகை மிருகங்களில் ஒன்றாக கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.…
Read More

சிறிலங்காவில் மருத்துவ பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்

Posted by - May 26, 2020
சிறிலங்காவில் மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - May 26, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை செப்டெம்பர்…
Read More

சிறிலங்காவில் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனுமீதான விசாரணை செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

Posted by - May 26, 2020
கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செப்டம்பர்…
Read More

விமான நிலையத்தை திறக்க யோசனை

Posted by - May 26, 2020
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.5,000 வழங்கல்; விசாரணை ஆரம்பம்

Posted by - May 26, 2020
கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கப்பட்ட கொடுப்பனவின்போது, அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவருக்கு, ஏப்ரல் மாதம்  தலா…
Read More