சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

Posted by - June 23, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை)…
Read More

சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு !

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த…
Read More

பகிரங்கமாக ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கேட்க வேண்டும்!

Posted by - June 23, 2020
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் அறிக்கை கத்தோலிக்கர்களுக்கு பெரும் அவமானம் என…
Read More

எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 22, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்…
Read More

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - June 22, 2020
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக…
Read More

சிறிலங்காவில் பிறந்து 2 நாளான குழந்தை காட்டில் இருந்து மீட்பு

Posted by - June 22, 2020
சிறிலங்கா- அம்பலந்தோட- மிரிஜ்ஜவில, நவகமிகொட பகுதியிலுள்ள காட்டில் பிறந்து 2 நாளான  குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
Read More

சிறிலங்காவில் அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக விமல் அறிவிப்பு

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை எம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவேன்…
Read More

தமிழின துரோகி கருணாவின் கூற்று ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தியை காட்டுகின்றது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 22, 2020
தமிழின துரோகி கருணாவின் கூற்று ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தியை காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More

சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை – அநுரவிற்கு அழைப்பு

Posted by - June 22, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை…
Read More