பகிரங்கமாக ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கேட்க வேண்டும்!

280 0

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் அறிக்கை கத்தோலிக்கர்களுக்கு பெரும் அவமானம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

னவே, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் அனைத்து இலங்கையர்களிடமும் பகிரங்கமாக ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்