காலிமுகத்திடலின் கதையென்ன?

Posted by - April 12, 2022
 காலி முகத்திடல் நடப்பது பற்றி முன்னணி தமிழ் கருத்தியலாளர் நிக்சன் பதிவு செய்துள்ளார். “காலி முகத்திடலுக்கு நேரடியாகச் சென்று போராட்டம்…
Read More

சுயமாக இயங்கும் நிலைப்பாடு

Posted by - April 11, 2022
அரசாங்கத்திற்கு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்பலைகள் காரணமாக பல இடங்களிலும் மூவின மக்களும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளை…
Read More

திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது

Posted by - April 10, 2022
திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின்…
Read More

அசைய மறுக்கும் ஆட்சி

Posted by - April 10, 2022
என்னதான் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களைச் செய்தாலும், நாங்கள் அசையமாட்டோம் என்ற நிலைப்பாட்டில், உறுதியாக இருக்கின்றனர் ராஜபக்ஷ சகோதரர்கள்.
Read More

ஜனநாயக காட்சிகள் ஊடாக பலமாகும் எதேச்சாதிகார ஆட்சி

Posted by - April 10, 2022
மக்கள் தன்னெழுச்சியை அடக்கி முறிக்க ஆட்சி பீடம் தன்னைத் தயாராக்கி வருகிறது. இரத்த ஆறு ஓடும் காலம் வருமென்ற அமைச்சர்…
Read More

ராணுவ ஆட்சியை ஏற்படுத்துமா? கலைக்குமா?

Posted by - April 4, 2022
தமிழரின் காணிகளை ராணுவமும் தொல்பொருள் திணைக்களமும் அபகரித்து வருவது கோதபாயவுக்குத் தெரியாதாம்! விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முனைகிறதாம்!…
Read More

அன்னைபூபதியும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் அம்மாக்களும்

Posted by - March 31, 2022
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரதமர் மகிந்தவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் முரட்டுத்தனமாகக் கையாண்டிருக்கிறார்கள். நவீன…
Read More

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

Posted by - March 28, 2022
சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு…
Read More

புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பணப்பெட்டியில் கண் வைக்கும் சிங்கள பௌத்த தேசாபிமானம்!

Posted by - March 27, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவெனக் கூறி வெற்றி பெறாத சர்வகட்சி மாநாடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் பைகளுக்குள் கை வைத்து…
Read More