வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - March 24, 2024
காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் இன்று (24) இடம்பெற்றது. வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில்…
Read More

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுங்கள்

Posted by - March 24, 2024
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல்…
Read More

கஞ்சா விற்பனைக்கு முயற்சி: காரைநகர் கடற்படை புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Posted by - March 24, 2024
காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய  முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்களுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று சனிக்கிழமை (23) …
Read More

மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணி திரள்வோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 24, 2024
மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பிப் பார்க்கும் நிலைமை ஏற்படும்…
Read More

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Posted by - March 24, 2024
கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More

அனுமதியின்றி பனை மரங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் கைப்பற்றப்பட்டது!

Posted by - March 24, 2024
அனுமதியற்ற சட்ட விரோத பனைமரங்களை  ஏற்றிய கெப் ரக வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் விசேட…
Read More

வவுனியாவில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவர் கைது

Posted by - March 23, 2024
அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் இராணுவ வீரர் ஒருவரின் தனியார் வீட்டின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 235 ரவைகளை…
Read More

சிகிச்சை பெற்று வந்தவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு

Posted by - March 23, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர் திடீரெனக் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
Read More

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Posted by - March 23, 2024
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து…
Read More