யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது

Posted by - November 29, 2016
சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின்…
Read More

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 29, 2016
பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் டீழனெல என்ற…
Read More

போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை அரசிற்கு தொடர்பு இல்லையாம்

Posted by - November 29, 2016
கொள்கலன்களில் மறைத்து வைத்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள் வர்த்தகங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பது பற்றிய எந்தத் தகவலும்…
Read More

நாட்டு வளங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது – நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவே

Posted by - November 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனை

Posted by - November 29, 2016
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொனராகலை, பொலநறுவை, வவுனியா…
Read More

தமக்கு எதிரான பிடியாணை சட்டவிரோதமானது – சந்தருவன்

Posted by - November 29, 2016
கம்பஹா நீதிமன்றத்தினால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணை சட்டரீதியற்றது என லங்கா இ நியூஸின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர…
Read More

நீதியமைச்சரை நீக்குமாறு கோரிக்கை!

Posted by - November 28, 2016
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

கொலை சந்தேகநபருக்கு வழங்கிய பிணை இரத்து – தொடர் விளக்கமறியலுக்கு உத்தரவு

Posted by - November 28, 2016
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்!

Posted by - November 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவைகளை செய்வது தொடர்பில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

வடக்கிலுள்ளவர்களை உடனே கைதுசெய்யவும் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - November 28, 2016
மாவீரர் தினத்தை அனுட்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம்…
Read More