யாழில் திருவிழாக்களை இலக்கு வைத்து திருட்டு கும்பல்கள் ஊடுருவல் – வெளிமாவட்டத்தை சேர்ந்த நால்வர் கைது

Posted by - August 7, 2023
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள்  சனிக்கிழமை (05) …
Read More

வாள்களுடன் இளைஞர் கைது

Posted by - August 6, 2023
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோண்டாவில் மேற்கு, புகையிரத நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம்…
Read More

வாகன விபத்தில் சிக்கிய யாழ். பல்கலை மாணவர் உயிரிழப்பு!

Posted by - August 6, 2023
யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் நேற்று…
Read More

தென்னையில் தேங்காய் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Posted by - August 6, 2023
கிளிநாச்சி முழங்காவில் பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Read More

வவுனியா கடவுச்சீட்டு அலுவலக உத்தியோகத்தர்கள் இளைஞர் மீது தாக்குதல்

Posted by - August 6, 2023
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிஸார் முன்னிலையில் கடவுச்சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர்…
Read More

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 பேரை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

Posted by - August 6, 2023
தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான்…
Read More

தண்ணிமுறிப்பு குளத்தில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவத்தினர்

Posted by - August 6, 2023
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார்…
Read More

சுமார் 228 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை மடக்கிப் பிடித்த வட்டுக்கோட்டை மக்கள்!

Posted by - August 6, 2023
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (05)…
Read More

‘13’ குறித்த பரிந்துரைகளைச் செய்ய தமிழரசுக் கட்சி தீர்மானம் : ஜனாதிபதியுடன் விரைவில் சந்திப்பு

Posted by - August 6, 2023
13ஆவது திருத்தம் சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
Read More

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி : சாரதி கைது

Posted by - August 5, 2023
கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
Read More