வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த இரு மாணவர்களில் உடல்கள் அடக்கம்!

Posted by - August 18, 2023
வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு…
Read More

கடன் தொல்லை, பிரிந்த கணவரது துன்புறுத்தலால் இளம் தாய் தற்கொலை

Posted by - August 18, 2023
கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவரால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் மன விரக்தியடைந்த, ஒரு குழந்தையின்…
Read More

குருந்தூர் மலையில் பதற்றம்

Posted by - August 18, 2023
 முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முல்லைத்தீவு குருந்தி ஆலய மைதானத்தில் பொங்கல் பூஜை நடத்துவதற்காக நாடாளுமன்ற…
Read More

காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டமும் போதைக்கு எதிரான சத்திய பிரமாணமும்

Posted by - August 18, 2023
காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும்…
Read More

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புத்த பிக்குகள் வழிபாடு!

Posted by - August 18, 2023
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில்…
Read More

யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்

Posted by - August 18, 2023
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல்…
Read More

மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது..!

Posted by - August 18, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும்…
Read More

குருந்தூர்மலைக்கு அணி திரளுங்கள்

Posted by - August 18, 2023
பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு இன்று (18) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச…
Read More

அரசியல் தீர்வுகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்திடம் சீனி கேட்பதற்காக மக்கள் அங்கீகாரம் தரவில்லை!

Posted by - August 18, 2023
தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் சீனி…
Read More

தனியார் வைத்தியசாலைகளில் திடீர் சோதனைகள்

Posted by - August 18, 2023
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More