நாட்டின் இன்றைய நிலைக்கான உண்மையான காரணங்களை சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - May 7, 2022
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும்…
Read More

வாழ்வதற்கான போராட்டமும்! ஆள்வதற்கான போராட்டமும்!

Posted by - May 7, 2022
சாம, பேத, தான, தண்டம் என்ற நால்வகை உத்திகளைக் கைக்கொள்ளும் கோதபாய தரப்பு, படிப்படியாக நான்காம் வகைக்குள் கால் பதிக்க…
Read More

கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்

Posted by - May 1, 2022
கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர்…
Read More

மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் ”பட்ச’முள்ள ‘ராஜ’ குடும்ப சடுகுடு!

Posted by - May 1, 2022
அணிசேர முடியாத எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை தமது பலமாகப் பார்க்கும் கோதபாய –  மகிந்த சகோதரர்கள், தங்களின் அதிகார மோகத்தை நிறைவேற்ற…
Read More

கோட்டா கோ கம! மைனா கோ கம!

Posted by - May 1, 2022
போரில் வெற்றி பெற்ற பின்னர் சிலர் உங்களை நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னனுக்கு ஒப்பிட்டனர். கடவுளாக மதித்தனர். நீங்கள் அப்போதே ஓய்வு…
Read More

தெற்கிற்கும் உலகிற்கும் செய்தி புரியட்டும்!

Posted by - April 27, 2022
கொழும்பு போராட்டத்தில் புறந்தள்ளி நிற்பதன் மூலம் தமிழ் மக்கள்  தெற்கிற்கும் உலகிற்கும் செய்தியொன்றை சொல்லி நிற்பதாக யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள்…
Read More

இளைஞர்களின் போராட்டம்; முடிவு எவ்வாறாக இருக்கும் ?

Posted by - April 25, 2022
கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றாலும், மாற்றத்தை அடைய வேண்டும் என்ற அவர்களின் ஒட்டுமொத்த இலக்கை அடைவது சாத்தியமா என்ற…
Read More

தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு!

Posted by - April 25, 2022
புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும்…
Read More

போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - April 24, 2022
போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை…
Read More