நிலையவள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - October 18, 2018
பாதுக்கை பகுதியில் வைத்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபரிடம் இருந்து 1.1 கிலோகராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார்

Posted by - October 18, 2018
 ரணில் விக்கிரமசிங்க இன்று (18) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம

Posted by - October 18, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில், குமார…
மேலும்

வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்

Posted by - October 18, 2018
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்தார். வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது. கடந்த…
மேலும்

நாலக டி சில்வா CID யில் ஆஜர்

Posted by - October 18, 2018
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால டி சில்வா இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் ஆஜராகியதை…
மேலும்

ஜனாதிபதி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மாலை சந்திப்பு

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருமாகிய இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன்…
மேலும்

காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை….

Posted by - October 17, 2018
காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கும்படி அரசிடம் பரிந்துரைத்திருக்கின்றோம்.  அக் கொடுப்பனவுத் தொகை மாதமொன்றுக்கான செலவுகளுக்கு முற்றிலும் போதாது என்பதை உணர்ந்திருக்கின்றோம்.” என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல்…
மேலும்

ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுவுக்கு பொன்சேகாவின் பெயர்

Posted by - October 17, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு  இன்று (17) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் தலைவராக…
மேலும்

மைத்திரிபால கொலை திட்டத்தின் பின்னணியில் எந்தவொரு இந்திய உளவுத்துறையும் இல்லை-ஜனாதிபதி ஊடக பிரிவு

Posted by - October 17, 2018
தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…
மேலும்

இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்-பவித்ரா வன்னியாரச்சி

Posted by - October 17, 2018
நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் இயலாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணமாகும். அதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற…
மேலும்