முன்னாள் பிரதமரின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

Posted by - December 29, 2016
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமரின்…
Read More

சட்ட நடவடிக்கைக்கு தயாராகின்றது கபே

Posted by - December 29, 2016
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கும், எல்லை நிர்ணய குழுவுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கபே அமைப்பு…
Read More

சவூதிக்கு பணிபெண்ணாக சென்ற மற்றுமொருவர் இறந்தார்

Posted by - December 29, 2016
சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவாதைகளுக்கு உள்ளாகி மரணமாக பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 44…
Read More

நிதி மோசடிகள் விசாரணை அறிக்கைகள் ஜனதிபதியிடம்

Posted by - December 29, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள, மூன்று முறைப்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. பாரிய நிதி…
Read More

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Posted by - December 29, 2016
2016ஆம் ஆண்டு இலங்கையில் 50 ஆயிரத்து 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…
Read More

எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்

Posted by - December 29, 2016
இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்!

Posted by - December 29, 2016
யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள்…
Read More

பெண்களின் மேலதிக விடுமுறை மீது கவனம் செலுத்தும் அமைச்சர்!

Posted by - December 29, 2016
கோரிக்கை முன்வைக்கப்பட்டால், இலங்கையில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறையை வழங்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் பரிந்துரைக்க தயார் என…
Read More

அம்பாந்தோட்டைத் துறைமுகம் குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக சீனத் தூதுவர் மைத்திரியிடம் கவலை வெளியிட்டார்!

Posted by - December 29, 2016
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக…
Read More

வடக்கு மாகாணத்தில் செயற்கைக் கள்ளுக்குத் தடை!

Posted by - December 29, 2016
தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில்
Read More