‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

Posted by - January 30, 2024
பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும்…
Read More

சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம்

Posted by - January 30, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின்…
Read More

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது!

Posted by - January 30, 2024
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் அம்பாரை மாவட்டத்தில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - January 29, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 45 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு சிறி சித்திவிநாயகர்…
Read More

இலங்கையின் புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாகயில்லை

Posted by - January 29, 2024
போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதாகவும்…
Read More

கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்கலாம்

Posted by - January 29, 2024
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும்…
Read More

ஜேர்மன் பிரஜையின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது

Posted by - January 29, 2024
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Read More

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய இலங்கை அரசாங்கங்கள் எடுக்கவேண்டும்

Posted by - January 29, 2024
சாந்தனின் உடல் நிலையை கருத்தில்கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்திய அரசும் மத்திய அரசும் தமிழக அரசும்…
Read More

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - January 29, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை…
Read More