யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் அம்பாரை மாவட்டத்தில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

371 0

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் அம்பாரை மாவட்டத்தில் 45 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனியில் அமைந்து இருக்கும் அருள்மிகு சிறி சித்திவிநாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 29.01.2024 இன்று திருக்கோவில் பிரதேசத்தில் வழங்கி வைக்கப்பட்டது இதில் மண்டானை மற்றும் குடிநிலம் ஆகிய கிரமத்தைசேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.