சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை

Posted by - September 9, 2022
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என சபை முதல்வர்…
Read More

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாலேயே அரச நிறுவனங்கள் வங்குரோத்தாகின

Posted by - September 9, 2022
மக்களுக்கு நிவாரணங்களையும் மானியங்களையும் வழங்கியதாலேயே முக்கியமான அரச நிறுவனங்களும் திறைசேரியும் வங்குரோத்து நிலை அடைவதற்கு காரணமாகும்.
Read More

பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது

Posted by - September 9, 2022
வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரம் பொருளாதார…
Read More

IMFஉடனான உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அனுர கேள்வி

Posted by - September 8, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த…
Read More

சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர்!

Posted by - September 8, 2022
நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர்…
Read More

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்கு குழு!

Posted by - September 8, 2022
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அரச சேவைகளை…
Read More

ஜோன்ஸ்டனுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

Posted by - September 8, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில், இன்று (08)…
Read More

குடிமக்கள் வேட்டையை உடனே நிறுத்து!-எதிர்க்கட்சித் தலைவர்

Posted by - September 8, 2022
இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அரசாங்கம் வெறுப்பதாகவும் அவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்வதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக…
Read More