மாண்டஸ் புயலால் இப்படியும் ஒரு நன்மை- கடல் சீற்றத்தால் சுத்தமான மெரினா

Posted by - December 11, 2022
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நன்மையும் அரங்கேறி உள்ளது.…
Read More

தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் கேக் : செல்ஃபி எடுத்து சிலாகிக்கும் மக்கள்..!

Posted by - December 11, 2022
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு…
Read More

நீடில் ராக் வனப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

Posted by - December 10, 2022
 பந்தலூர் சுற்றுவட்டாரங்களில் வீடுகளை சேதப்படுத்தியும், மூதாட்டியைகொன்ற பிஎம்-2 என்று அழைக்கப்பட்ட மக்னா யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க…
Read More

பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது: கே.எஸ்.அழகிரி கருத்து

Posted by - December 10, 2022
“பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. பாஜகவின் குஜராத் வெற்றி கூட நீர்க்குமிழியைப்போலத்தான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Read More

திமுக ஆட்சியில் பாலாறு, தேனாறு ஓடவில்லை…போதை ஆறு தான் ஓடுகிறது

Posted by - December 10, 2022
தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில்…
Read More

கன்னியாகுமரி அருகே விண்வெளி பூங்கா: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தலைவர் பேட்டி

Posted by - December 10, 2022
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை…
Read More

கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க சிறை காவலர் சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம்

Posted by - December 9, 2022
சிறைகளில் கைதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறைக் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Read More

சென்னையில் மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை சர்வதேச தொழில்நுட்ப உச்சி மாநாடு

Posted by - December 9, 2022
தமிழக அரசு சார்பில் வளரும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு சென்னையில் மார்ச் 23 முதல் 25-ம் தேதி…
Read More

கோயில்களின் ஆகமங்கள் தொடர்பான 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை

Posted by - December 9, 2022
கோயில்களின் ஆகமங்கள் தொடர்பான 50 கேள்விகளுடன் அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Read More