ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு காசி தமிழ் சங்கமம்: ஜி.கே.வாசன் பெருமிதம்

Posted by - November 29, 2022
வாரணாசியில் நடைபெற்று வரும்காசி தமிழ்ச் சங்கமம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Read More

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் தேவை

Posted by - November 29, 2022
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என…
Read More

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது: மீட்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Posted by - November 29, 2022
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது…
Read More

சொன்னபடியே அமைத்து விட்டோம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - November 28, 2022
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள்…
Read More

தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது…அ.தி.மு.க. கூட்டணி சிதறி விட்டது- திருமாவளவன்

Posted by - November 28, 2022
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,…
Read More

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும்- வாரணாசி மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted by - November 28, 2022
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம்…
Read More

தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான பாதையில் செல்கிறது- அண்ணாமலை பேட்டி

Posted by - November 28, 2022
சென்னை எழும்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…
Read More

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியானது

Posted by - November 28, 2022
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள்,…
Read More

தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு | விரைவில் சட்டம் நிறைவேற்றுக: அன்புமணி

Posted by - November 27, 2022
“தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும்…
Read More