நிலையவள்

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு

Posted by - February 7, 2019
யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் அமைக்க குழி வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது.  இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு…
மேலும்

களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 20 வருட சிறை

Posted by - February 7, 2019
இலஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளில் அனுபிக்க உத்தரவிட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு களுத்துறை பகுதியிலுள்ள…
மேலும்

நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை – விக்கி மறுப்பு

Posted by - February 7, 2019
ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும்…
மேலும்

இலக்கினை அடைய முடியாவிடின் பதவிகளை துறக்கவும் தயார்-பழனி திகாம்பரம்

Posted by - February 7, 2019
உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எங்களின் அமைச்சுப் பதவிகளையும், பாராளுமன்ற உறுப்புரிமையையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கத்துடன் பேரம் பேசி வருவதாக தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம், இலக்கினை அடைய முடியாவிடின் பதவிகளை துறக்கவும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மலைநாட்டு…
மேலும்

தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை அடுத்த வாரம்-முஜிபுர்

Posted by - February 7, 2019
தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணையை அடுத்த வாரத்தில் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை…
மேலும்

மாகந்­துரே மதூஷ், அல்ரபா பொலிஸ் கூண்டில்

Posted by - February 7, 2019
மாகந்­துரே மதூஷ், அல்ரபா பொலிஸ் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதாள உலக கொலைகள், கப்பம் பெறல், கடத்தல், போதைப்­பொருள் கடத்­தல்­களின் பின்­ன­ணியில் இருக்கும் மிக முக்­கிய புள்­ளி­யான பாதாள உலக தலைவன்…
மேலும்

காமினி செனரத் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - February 7, 2019
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  இது…
மேலும்

வழிகாட்டல் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்

Posted by - February 7, 2019
அரசியல் அமைப்பு பேரவையின் ஊடாக பெயர்களை முன்மொழியும்போது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.  அரசியல் அமைப்புபேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம்பெறுகிறார்கள். சபையில் எந்தவித அழுத்தமும் மேற்கொள்ளப்படுவதில்லை. உறுப்பினர்களுக்கு சுதந்திரமான கருத்துவெளியிடும் வாய்ப்பு காணப்படுவதாகவும், அரசியல்…
மேலும்

மத்திய மாகாணத்துக்கு 10 அம்பியூலன்ஸ் வண்டிகள்

Posted by - February 7, 2019
மத்திய மாகாணத்தின் பல பகுதிகளுக்கு இன்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவால் அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.  அதன்படி மத்திய மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளான டயகம, அக்கரபத்தனை, நாலாந்த, லெனதெர, டிக்கோயா, இலுக்கும்பர, தெல்தொட்ட, தித்தபஞ்சலி, ஹங்குராங்கெத்த மற்றும் சீகிரியா ஆகிய…
மேலும்

கிளிநொச்சியில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் சோளச்செய்கை அழிவு

Posted by - February 7, 2019
கிளிநொச்சி மாவட்டத்;தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர்  சோளச்செய்கை அழிவடைந்திருப்பதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் படைப்புழுவின் தாக்கம் தொடர்பிலும் அதனைக் கட்டுப்படுத்தும் தொடர்பிலும் விளக்களித்த மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், படைப்புழுவின்…
மேலும்