மகனின் வேட்டையில் தந்தை பரிதாபமாக பலி
கேகாலை தெடிகம பிரதேசத்தில் மகனொருவர் வன விலங்கை வேட்டையாடும் நோக்கில் பிரயோகித்த துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளார்.
Read More