மன்னாரில் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted by - September 22, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்…
Read More

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதி புனரமைக்க நடவடிக்கை

Posted by - September 22, 2023
வவுனியா பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.…
Read More

மூதூரில் வேன் பாதையை விட்டு விலகி விபத்து !

Posted by - September 22, 2023
மூதூர் – பச்சனூர் பகுதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்துச்…
Read More

திருகோணமலையில் பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - September 22, 2023
வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Posted by - September 22, 2023
யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு…
Read More

தீவகத்தில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

Posted by - September 22, 2023
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் உள்ள பனைமரம் உற்பட  பயன் தரும் மரங்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பொறப்பு…
Read More

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

Posted by - September 22, 2023
யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வடமாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் நிரந்தர வீடுகள் வழங்கப்படும்

Posted by - September 22, 2023
வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப்…
Read More

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு

Posted by - September 22, 2023
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு…
Read More

திருகோணமலை மாவட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Posted by - September 22, 2023
திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…
Read More