திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள்  ஆய்வு – விகாரை அமைக்கும் முயற்சி ??

Posted by - October 5, 2023
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா – குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த 03,…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி நிறுத்தப்படும் நிலை

Posted by - October 5, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
Read More

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ; அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால்?

Posted by - October 5, 2023
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) இரவு…
Read More

யாழ். கோண்டாவிலில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

Posted by - October 5, 2023
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவினை சாரதி திடீரென திறந்த வேளை, வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு…
Read More

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - October 5, 2023
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில்…
Read More

50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு

Posted by - October 4, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு  புதன்கிழமை (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Read More

சட்டத்தரணிகள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த பொலிஸார்

Posted by - October 4, 2023
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர். முல்லைத்தீவு நீதிபதி…
Read More

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம் !

Posted by - October 4, 2023
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில்…
Read More

பிபில பிரதேச சிறுமிகள் காப்பகத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளைக் காணவில்லை

Posted by - October 4, 2023
நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் செயற்படும்  பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தைச் சேர்ந்த  இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுமிகள்…
Read More