பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - November 16, 2021
நான்கு மாதங்களுக்கு மேலாகப் பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
Read More

ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி

Posted by - November 16, 2021
உள்ளூர் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை, தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ்…
Read More

எரிவாயு தட்டுப்பாடு-பாரவூர்தியை மறித்து பெண் ஆர்ப்பாட்டம்!

Posted by - November 16, 2021
நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வேளையில், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட நேரம்…
Read More

மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! – சஜித் அணி

Posted by - November 16, 2021
ஏழை மக்களின் வயிற்றில் சம்மட்டியால் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணம் கிடைக்கவில்லை! – கிரியெல்ல

Posted by - November 16, 2021
வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 73 பேர் கைது

Posted by - November 16, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்…
Read More

ஆர்ப்பாட்டத்துக்கு வருவோரை பொலிஸார் திருப்பியனுப்புகின்றனர்

Posted by - November 16, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் பஸ்கள், இடைநடுவில் வைத்தே…
Read More

புது சோதனைச் சாவடிகள் முளைத்தன: ஐ.ம.ச அதிருப்தி

Posted by - November 16, 2021
நாட்டின் பல பாகங்களில் புதிய ​சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளமையை இட்டு ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது.
Read More

பரீட்சைகளுக்கான வினாத்தாள்களில் மாற்றங்கள்?

Posted by - November 16, 2021
இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

Posted by - November 16, 2021
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (16) இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
Read More