இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது

Posted by - April 7, 2018
இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.
Read More

கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்!

Posted by - April 6, 2018
கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
Read More

சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு! -பிரித்தானியா! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - April 3, 2018
சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா! விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை…
Read More

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - April 2, 2018
உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்.…
Read More

கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்!

Posted by - April 2, 2018
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “  என வீதிக்கு பெயரிட்டு…
Read More

இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு ‘குட்டு வைத்த’ நீதிபதி!

Posted by - April 1, 2018
கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர்,…
Read More

சுவிஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சாவடைந்தார்!

Posted by - April 1, 2018
சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

கனடா நாட்டின் ஒன்ராரியோவில் தமிழ் பெண் ஒருவர் நீதிபதியானார்!

Posted by - April 1, 2018
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
Read More