கனடா நாட்டின் ஒன்ராரியோவில் தமிழ் பெண் ஒருவர் நீதிபதியானார்!

383 0

கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்த மண்ணில் வரலாறு படைக்கும் தமிழர்களால் தமிழன் மீண்டுமொருமுறை  ஆளப்போவது உறுதி.

Leave a comment