ஆவின் தயிரை ‘தாஹி’ என்று அழைக்க கட்டாயப்படுத்தியது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” – ராமதாஸ் குற்றச்சாட்டு

Posted by - March 29, 2023
“தயிரை ‘தாஹி’ என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு, இந்தி மொழியை தமிழர்களிடம்…
Read More

கிளிநொச்சியை சேர்ந்த இரு குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம்

Posted by - March 29, 2023
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 08 பேர் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
Read More

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

Posted by - March 28, 2023
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.…
Read More

கருப்பு உடை அணிந்து வந்தது ஏன்? – சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பதில்

Posted by - March 28, 2023
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்திமீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட…
Read More

பால் கலப்படத்தை 30 விநாடியில் கண்டறியலாம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் புதிய கருவி கண்டுபிடிப்பு

Posted by - March 28, 2023
சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 விநாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி)…
Read More

திருச்சி – காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா?

Posted by - March 28, 2023
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க நிரந்தர ஏற்பாடு…
Read More

இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Posted by - March 28, 2023
இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
Read More

மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெண் சிறைக் கைதிகளுக்கு ‘வீடியோ கால்’ வசதி

Posted by - March 27, 2023
மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம்…
Read More

மதுரையில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் – அடுத்த மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை

Posted by - March 27, 2023
அடுத்த மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை தொடங்கும் என்றும் இதற்குத் தேவையான…
Read More

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்கள்

Posted by - March 27, 2023
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு சீறிப்பாய்ந்தன. காளைகளை…
Read More