இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதியுங்கள் – சுப்ரமணியன் சுவாமி

Posted by - September 19, 2017
இலங்கையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில்…
Read More

மியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - September 19, 2017
மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.
Read More

வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Posted by - September 19, 2017
இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது.
Read More

‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

Posted by - September 19, 2017
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக…
Read More

20ஆவது திருத்தச்சட்ட மூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேறியது!

Posted by - September 19, 2017
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம், மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான சூறாவளியாக உருவாகியுள்ளது.

Posted by - September 19, 2017
மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான நான்காம் தர சூறாவளியாக உருவாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளை இந்த…
Read More

அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று சாட்சியம்

Posted by - September 19, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…
Read More

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி இன்று உரை 

Posted by - September 19, 2017
ஐக்கிய நாடுகளின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ளார். நியுயோர்க் நகரில் அமைந்துள்ள…
Read More

நோர்தன் பவர் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு  தள்ளிபடி 

Posted by - September 19, 2017
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More