யாழில் விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு

Posted by - October 5, 2017
யாழ் மாவட்டத்தின் பல விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கான நிதியினை மத்திய அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.…
Read More

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 302 பேர் கைது!

Posted by - October 5, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும் …
Read More

புலமைப்பரிசில் பெறுபேற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி!

Posted by - October 5, 2017
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார்…
Read More

சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Posted by - October 5, 2017
சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் –  முன்னாள் எம்பி சந்திரகுமார் எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற…
Read More

தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்

Posted by - October 5, 2017
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின்…
Read More

துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவ நிகழ்வு

Posted by - October 4, 2017
யாழ் வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் இன்று பக்தர்கள் புடைசூழ  வெகு சிறப்பாக…
Read More

யாழில் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Posted by - October 4, 2017
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இருவர், ஊர்காவற்துறை – துறையூர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 38 வயதான…
Read More

யாழ் பல்கலைக்கழக சமூகம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை

Posted by - October 4, 2017
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…
Read More

முல்லைத்தீவு வீடொன்றில் ஆயுத உற்பத்தி, ஒருவர் கைது, ஆயுதங்களும் மீட்பு

Posted by - October 4, 2017
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
Read More

ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் மாற்றம்

Posted by - October 4, 2017
மாத்தறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளது. அலரி மாளிகையில் வைத்து…
Read More