மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவுக்கு அமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு…
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க…
பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலய ஊழியர் ஒருவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம்…
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…