ஹிஜாஸ் பிணையில் விடுதலை

Posted by - February 9, 2022
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவுக்கு அமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More

பொரளை கைக்குண்டு; “முனி” விடுவிப்பு

Posted by - February 9, 2022
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு…
Read More

மருந்து தட்டுப்பாடு குறித்து தெளிவுப்படுத்திய அமைச்சு!

Posted by - February 9, 2022
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான இராஜாங்க…
Read More

தேவாலய ஊழியரை விடுவிக்குமாறு உத்தரவு

Posted by - February 9, 2022
பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலய ஊழியர் ஒருவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம்…
Read More

சுகாதார அமைச்சில் பதற்றநிலை…!

Posted by - February 9, 2022
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

Posted by - February 9, 2022
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3…
Read More

விரைவில் மாகாணசபை தேர்தல் நடைபெறும்-கே. மஸ்தான்

Posted by - February 9, 2022
விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று தேர்தலும் இடம்பெறும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.…
Read More

ஜகான் செபகன் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

Posted by - February 9, 2022
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று…
Read More