சாரதி இன்றி இயங்கிய பஸ்: 5 வாகனங்களுக்கு சேதம்

Posted by - December 25, 2017
வவுனியாவில் நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று, சாரதி இன்றி இயங்கியதால் கார் ஒன்று, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு சேதம்…
Read More

வடக்கு மாகாண விவ­சாய அமைச்சருக்கும் டெங்கு!

Posted by - December 25, 2017
வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் டெங்­குநோய்த் தொற்­றினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளார். அவர் நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப்…
Read More

யாழ்ப்பாணத்தில் சிவில் உடை பொலிசாரின் அச்சுறுத்தலால் பதற்றம்!!

Posted by - December 25, 2017
கைத்­துப்­பாக்­கி­யு­டன் சென்­ற­தா­கக் கூறப்­ப­டும் பொலி­ஸார் இரு­வர் வீதி­யோ­ரம் நின்­றி­ருந்த இளை­ஞனை அச்­சு­றுத்தி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துச் சென்­ற­னர் என்று…
Read More

ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

Posted by - December 25, 2017
யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல்…
Read More

மூத்த ஊடகவியலாளர் கோபு ஐயா நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

Posted by - December 24, 2017
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் (கோபு ஐயா) நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது.
Read More

யாழ் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2017
யாழ் ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில்…
Read More

அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக தெரிவிப்பு.

Posted by - December 24, 2017
அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினாலே பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் க.பேர்ணாட் தெரிவித்துள்ளார் ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட…
Read More

பலாலி இராணுவ முகாம் சிப்பாய் திடீர் மரணம்!!

Posted by - December 24, 2017
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய 29 வயதுடைய இராணுவச் சிப்பாயொருவர் இன்று மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் சுகவீனமுற்ற…
Read More

பருந்திதுறையில் கஞ்சா கலந்த புகையிலை தொகையுடன் மூவர் கைது

Posted by - December 24, 2017
கஞ்சா கலந்த 100 கிலோ கிராம் புகையிலையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பருந்திதுறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More