மானிப்பாயில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

Posted by - December 28, 2017
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில்…
Read More

கிளாலியில் மணல் அகழ்வை தடுக்க கோரி கூரை மீது ஏறி போராட்டம்

Posted by - December 27, 2017
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  மணல் அகழ்வைத் தடுக்ககோரி  கிராமவாசி  ஒருவர்  கூரை…
Read More

கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாக தப்பித்த வவுனியா வர்த்தகர்; கடத்தல்காரர்கள் சிக்கினர்

Posted by - December 27, 2017
வவுனியாவில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது…
Read More

டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி…
Read More

மதுபானசாலை அமைவதை எதிர்த்து பெரியபரந்தன் மக்கள் மகஜர் கையளிப்பு

Posted by - December 27, 2017
கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதை எதிர்த்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை…
Read More

சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின் கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 27, 2017
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின கீழ்…
Read More

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் – யாழில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - December 27, 2017
யாழ்ப்பாணத்தில் பரவும் ஒருவித காய்ச்சல் 8 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - December 27, 2017
கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த…
Read More

மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஜனநாயக போராளிகள் கட்சி பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
ஜனநாயக போராளிகள் கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார்……….  
Read More