குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

Posted by - April 5, 2024
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன்,…
Read More

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் – தமிழக சட்டத்தரணி புகழேந்தி

Posted by - April 5, 2024
இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும்…
Read More

கிளிநொச்சி – பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

Posted by - April 5, 2024
கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

யாழில் நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Read More

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் – யாழில் அநுரகுமார

Posted by - April 5, 2024
நாட்டில்  இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என…
Read More

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Posted by - April 5, 2024
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை…
Read More

கல்முனையில் 5,033 வலி நிவாரணி மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

Posted by - April 5, 2024
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5033 வலி நிவாரணி மாத்திரைகளுடன் கல்முனை பிரதேசத்தில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும்

Posted by - April 5, 2024
இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
Read More

இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு

Posted by - April 5, 2024
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இளம் உலகத் தலைவராக (Young Global…
Read More