சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி!

Posted by - March 3, 2024
மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.…
Read More

சாந்தனின் இறுக்கிரியைகள் நாளை

Posted by - March 3, 2024
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட…
Read More

சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!

Posted by - March 2, 2024
சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக…
Read More

சாந்தனின் உடல் குடும்பத்தவர்களிடம் கையளிப்பு

Posted by - March 2, 2024
சாந்தன்  உடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு சற்று முன்னர் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார் அஞ்சலி…
Read More

மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் கல்விக்கு கரம்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்கள்.

Posted by - March 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 25 மாணவர்களிற்கு யேர்மனி வாழ்…
Read More

தாயகம் கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில் பிரேத பரிசோதனை

Posted by - March 1, 2024
55 வயதான தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தன் கல்லீரல் செயலிழப்பால் மரணமடைந்த நிலையில் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமை…
Read More

யேர்மனியில் ஒரு இரவில் குழந்தை உட்பட நால்வர் சுட்டுக்கொலை!

Posted by - March 1, 2024
யேர்மனியின் லோயர் சாக்சோனி (Lower Saxony) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இரவில் குழந்தை உட்பட நான்கு பேர்…
Read More

யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு யேர்மனி வாழ் தமிழ்மக்களின் சிறுதுளி உரிமைப்பங்கேற்பு.

Posted by - March 1, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் 01.03.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு மதிய…
Read More

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்திய, தமிழக அரசுகளே காரணம் – சட்டத்தரணி புகழேந்திப்பாண்டியன்

Posted by - March 1, 2024
சாந்தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மத்திய, தமிழக அரசுகளே காரணமாக உள்ளதாக அவரது சட்டத்தரணி புகழேந்திப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Read More

சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு!

Posted by - March 1, 2024
ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும்…
Read More