இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு Posted by நிலையவள் - January 20, 2022 மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) தலா 50… Read More
நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் Posted by நிலையவள் - January 18, 2022 நாட்டில் மேலும் 13 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (17) இந்த மரணங்கள் உறுதி… Read More
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது! Posted by நிலையவள் - December 30, 2021 சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க தேவையான மசகு… Read More
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க இராஜினாமா Posted by நிலையவள் - November 25, 2021 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும்… Read More
இன்றும் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! Posted by நிலையவள் - November 8, 2021 நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது… Read More
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு! Posted by தென்னவள் - August 9, 2021 இரவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். முச்சக்கர… Read More
மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை Posted by நிலையவள் - January 1, 2021 மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்… Read More
சிறிலங்காவில்மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Posted by நிலையவள் - December 16, 2020 சிறிலங்காவில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்… Read More
சீரற்ற காலநிலை: இரண்டு மாகாணங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை Posted by நிலையவள் - September 29, 2020 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாகாணங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்… Read More
சிறீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்! Posted by நிலையவள் - September 29, 2020 இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்… Read More