குருந்தூர்மலைக்கு அணிதிரள அழைப்பு

Posted by - September 21, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட…
Read More

கல்முனை உவெஸ்லி கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 4 கோடி ரூபா எங்கே ?

Posted by - September 20, 2022
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை உவெஸ்லி கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்காக கல்வி அமைச்சால் ஒதுக்கப்பட்ட 4 கோடியே 35 இலட்சத்து…
Read More

இலங்கையின் நண்பர்கள் இலங்கைக்கு உதவ வேண்டிய தருணம் இதுவாகும்

Posted by - September 20, 2022
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது உணவுப்பாதுகாப்பிலும் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

இனப் பரம்பலை மாற்றியமைக்கு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - September 19, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர் மலை பௌத்த…
Read More

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது.

Posted by - September 18, 2022
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது. திலீபனுடன் நான்காம் நாள்…! கடந்த…
Read More

கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Posted by - September 18, 2022
தம்மை விடுதலை செய்யுமாறு மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட…
Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

Posted by - September 16, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச்…
Read More

தாயகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - September 16, 2022
யாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான…
Read More

எந்த நேரத்திலும் பொதுஜன பெரமுனவினால் ரணிலுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!

Posted by - September 16, 2022
கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான…
Read More

இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

Posted by - September 16, 2022
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு…
Read More