அமைதி வழி போராட்டம்

Posted by - October 30, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த…
Read More

புதிய அரசியல் அமைப்பு சாத்தியமற்றது- டிவ் ஜெயரத்ன

Posted by - October 30, 2017
புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 30, 2017
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது…
Read More

அம்பாறை மாவட்டத்தில் நிர்வாகமுடக்கல் போராட்டம்

Posted by - October 30, 2017
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பகுதிக்கு பிரத்தியேக பிரதேச சபை ஒன்றை வழங்கக் கோரி, அந்த பிரதேச மக்களால் நிர்வாகமுடக்கல் போராட்டம்…
Read More

டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு

Posted by - October 30, 2017
ஈ.பி.டி.பியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.…
Read More

மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.!

Posted by - October 30, 2017
சீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை…
Read More

கருணா விடுதலை.!

Posted by - October 30, 2017
9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா…
Read More

பிரச்சினை சொற்கள் அல்ல, உள்ளே பாரிய பிரச்சினைகள் உள்ளன- கோட்டாபய

Posted by - October 30, 2017
உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சில சொற்கள் மாத்திரமல்ல பிரச்சினைக்குரியது எனவும், இன்னும் பல பாரிய பிரச்சினைக்குரிய அம்சங்கள்…
Read More

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை படிப்படியாக செலுத்த நடவடிக்கை -ரணில் விக்கிரமசிங்க

Posted by - October 30, 2017
பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு படிப்படியாக பயணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியினூடாக கடந்த மகிந்த…
Read More

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆராய 5 விசேட பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2017
கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான…
Read More