சீனியை குறைப்பதற்கு புதிய வரி

Posted by - October 30, 2017
குளிர்பானங்களில் சீனியின் அளவை குறைப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனி பாவனையை குறைப்பதற்காக…
Read More

டான் பிரியசாத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 30, 2017
கல்கிஸ்ஸையில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னாள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டேன் பிரியசாத்…
Read More

போதையில் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரர் பொலிஸாரால் மீட்பு

Posted by - October 30, 2017
அதிக போதை காரணமாக கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரரொருவரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து கொழும்பு…
Read More

திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கம்

Posted by - October 30, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் திவுலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த வெற்றிடத்துக்கு முன்னாள்…
Read More

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக முதுநிலை பட்டப் படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி

Posted by - October 30, 2017
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மரண தண்டனை கைதியொருவர் பல்கலைக்கழக முதுநிலை உயர் பட்டப்படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாகச்…
Read More

சிறந்த சமய பின்னணியிலேயே சிறந்த சமூகமொன்றினை கட்டியெழுப்ப முடியும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - October 30, 2017
நாட்டில் சிறந்த சமயப் பின்னணியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே விழுமியப் பண்புகளையுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று…
Read More

அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - October 30, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்…
Read More

மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

Posted by - October 30, 2017
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு…
Read More

புத்தளம் வீதியில் விபத்து- 3 பேர் காயம்

Posted by - October 30, 2017
சிலாபம் புத்தளம் வீதியின் காவலரண் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சிலாபம்…
Read More