கொழும்பில் வெடித்த வன்முறை – கடும் கோபத்தில் கோட்டாபய

Posted by - April 1, 2022
மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார்.
Read More

அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு?

Posted by - April 1, 2022
அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய…
Read More

மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

Posted by - April 1, 2022
மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை…
Read More

இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரிப்பு!

Posted by - April 1, 2022
இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று!

Posted by - April 1, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த…
Read More

இலங்கை அதிகாரிகளுடன் IMF விரைவில் கலந்துரையாடல்

Posted by - April 1, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச…
Read More

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது

Posted by - April 1, 2022
பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…
Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

Posted by - April 1, 2022
மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு…
Read More

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Posted by - April 1, 2022
இன்று அதிகாலை நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ்…
Read More