பலாலி விமான நிலைய காணிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க கூட்டமைப்பு வலியுறுத்து

Posted by - June 28, 2018
பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள்,…
Read More

யாழ் உடுப்பபிட்டியில் கொள்ளையர்கள் 75 லட்சம் கொள்ளை

Posted by - June 27, 2018
யாழ். உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார்…
Read More

சுன்னாகத்தில் பட்டினி போட்ட சிறிய தாய் ,பரிதாபமாக பலியான யுவதி….!!

Posted by - June 27, 2018
தாயும் தந்தையும் இறந்த நிலையில் உளரீதியாக பாதிப்படைந்த நிலையில் சிறியதாயுடன் வசித்துவந்த யுவதி ஒருவர் உண்பதற்கு சீரான உணவு வழங்கப்படாமல்…
Read More

கஞ்சாவுடன் இராணுவ வீரர்கள் இருவர் கைது

Posted by - June 27, 2018
வவுனியா- நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொலிஸாரால் இரு இராணுவ வீரர்கள் கஞ்சாவுடன் இன்று கைது…
Read More

தமிழர்கள் வெளியேற்றப்படும் நிலை விரைவில் ஏற்படலாம்!

Posted by - June 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல வளங்களும் உள்ள…
Read More

பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் விபத்தில் மரணம்!

Posted by - June 27, 2018
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது…
Read More

முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சுழிபுரம் சிறுமி கொல்லப்பட்டார்

Posted by - June 27, 2018
சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார்.அவரது இந்த…
Read More

யாழ்ப்பாணத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

Posted by - June 26, 2018
யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம்…
Read More

மீண்டும் கிளிநொச்சியில் ஆயுதம் தேடும் பணிகள்

Posted by - June 26, 2018
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.. கிளிநொச்சி…
Read More

வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசாங்கம்- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2018
அரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More