மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு அபராதம்

Posted by - October 3, 2018
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு…
Read More

மன்னார் மனிதப் புதை குழியில் சிறுவர்களுடைய 17 எலும்புக்கூடுகள்

Posted by - October 3, 2018
மன்னார் “சதொச” மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது இது வரையில் 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…
Read More

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பஸ் விபத்து

Posted by - October 2, 2018
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் சற்றுமுன்னர் தனியார் பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முழங்காவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 2, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கிழக்கு பலக்லைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள்…
Read More

வவுனியா நகர் பகுதிகளில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்

Posted by - October 2, 2018
வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம்,…
Read More

வடமாகாண சபைக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதி

Posted by - October 2, 2018
9 மாகாண சபைகளில் ஒரேயொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாத்திரம் வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read More

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Posted by - October 2, 2018
இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி…
Read More

மனித எச்சங்களில் 30 வீதத்தையே மீட்டுள்ளோம்- ராஜ்சோமதேவ

Posted by - October 2, 2018
மன்னார் மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 30 வீதமான மனித எச்சங்களை அகற்றியுள்ளதாக புதைகுழியை அகழும் நடவடிக்கைகக்கு பொறுப்பாகவுள்ள பேராசிரியர் ராஜ்சோமதேவ…
Read More

கனகாம்பிகை குளத்திலிருந்து சடலம் மீட்பு!

Posted by - October 1, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.18) மாலை…
Read More

தமிழ் மொழியின் தொன்மையையும் செழுமையையும் கண்டு பயந்ததாலேயே இரண்டாம்தர மொழியாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்!

Posted by - October 1, 2018
தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் செழுமையையும் எதிரிகள் பார்த்து பயந்ததாலேயே தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என…
Read More